Donnerstag, 29. Dezember 2011

மன நிம்மதியுடன் இருந்த ஒரு நல்ல நாள்



மன நிம்மதியுடன் இருந்த ஒரு நல்ல நாள்



இனியவனே!
இந்த நாள்
இந்த நிமிடம்
 இப்படி என்னை
நிமிர்ந்து நிற்க வைத்ததற்கு
உன் பாதங்களில்
எத்தனை ஆயிரம் மலர்கள்
 வைத்திடினும்
ஈடாகுமா?
ஈடு இணையற்ற

பெருமாளே!

Keine Kommentare: