ஒட்டாத உறவுகள்
'ஒட்டாத உறவுகள்' இக்கதை 2003 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இக்காலகட்டத்துக்கேற்ப இக்கதை அமைந்துள்ளது.
ஐரோப்பாவில் வாழும் நம்மவர்கள் பல்வேறு எதிர்த்தாக்கங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக, பல்வேறு பிரச்சனைச்சனைகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்பிரச்சனைகளை மையமாக வைத்து இக்கதை எழுதப்பட்டுள்ளது.
'ஒட்டாத உறவுகள்' நாவல் கோக்சவர்லன்டில் நடைபெற்ற பதின்மூன்றாவது வாணிவிழாவில் (2003) வெளியிடப்பட்டது.
இதனை வாசிக்க நினைக்கும் வாசகர்களே! உங்களுக்கு என் இனிய வணக்கம்.
• உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
„ஒட்டாத உறவுகள்" கதை: பகுதி-1,பகுதி-2, பகுதி-3 எனப் பிரிக்கப்பட்டுள்து. இம் மூன்று பகுதிகளிலும் முழுக்கதையும் அடங்கியுள்ளது.
,
Keine Kommentare:
Kommentar veröffentlichen