Donnerstag, 29. Dezember 2011

எத்தனை பிறவி எடுத்தாலும்



எத்தனை பிறவி எடுத்தாலும்


  

எத்தனை பிறவி எடுத்தாலும்
என் ஊர் பொன்னாலையில்
பிறந்திட வேண்டும்
என் குருநாதன்
பரந்தாமன்
பொன்னாலை  வரதன்
திருத்தாள்
பணிந்து வாழவேண்டும்.



Keine Kommentare: