Donnerstag, 29. Dezember 2011

அரிதினும் அரியது இந்த வாழ்க்கை



அரிதினும் அரியது 
இந்த வாழ்க்கை

  

அரிதினும் அரியது
 இந்த வாழ்க்கை
இது புரியாது
வாழ்வது
என்ன மடைமை!
இவ்வுடல்
ஒருநாள்
வீழ்ந்து விடை பெறும்
அது வரை நாங்கள்
உறவாடி வாழ்வோம்
துணிவோடும் பணிவோடும்
துாயவராய்,
அன்போடு
ஒன்றாய்
வளமோடு கூடி வாழ்வோம்

Keine Kommentare: